Monday 29 August 2016

கவிதைப் போட்டி




ஒரு பத்திரிக்கையில் கவிதைப் போட்டி ஒன்று அறிவித்திருந்தார்கள்.
தலைப்பு - காதல்.
முதல் பரிசு : ரூ.3000.
இரண்டாம் பரிசு : ரூ.2000.
மூன்றாம் பரிசு : ரூ.1000.

ஒரு வெள்ளைத் தாளை எடுத்து நட்ட நடுவில் "அவள்" பெயரை எழுதி தபால் செய்துவிட்டேன்.
ரூ.3000 வைத்து என்ன வாங்கலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives