Travel Memories | ரயில் பயணம்
இதயத்தின் ஓசைகேற்ப இடியின் தாளங்கள்.
எதிரே இயற்கையின் பெரும் படைப்பாய் துள்ளி விளையாடும் இரு சிறுமிகள்.
தித்திக்கும் மழை துளிகள்.
சந்தமிகும் மின்னல்கள்.
உரையாடும் குளிர்காற்று.
உலவிடும் மங்கும் இருட்டு.
தலையணி கேட்பொறியில், இளையராஜாவின் குரலில்,
"கதை பேசிக்கொண்டு வா காற்றோடு போவோம்,
உரையாடல் தீர்ந்தால் உன் மௌனங்கள் போதும்".
#ரயில் பயணம்.
0 comments:
Post a Comment