Saturday 18 August 2012

Travel Memories | ரயில் பயணம்




மூடி இருந்த ஜன்னலை மீறி உள்ளே நுழையும் மழை துளிகள்.
இதயத்தின் ஓசைகேற்ப இடியின் தாளங்கள்.
எதிரே இயற்கையின் பெரும் படைப்பாய் துள்ளி விளையாடும் இரு சிறுமிகள்.
தித்திக்கும் மழை துளிகள்.
சந்தமிகும் மின்னல்கள்.
உரையாடும் குளிர்காற்று.
உலவிடும் மங்கும் இருட்டு.
தலையணி கேட்பொறியில், இளையராஜாவின் குரலில்,
"கதை பேசிக்கொண்டு வா காற்றோடு போவோம்,
உரையாடல் தீர்ந்தால் உன் மௌனங்கள் போதும்".

#ரயில் பயணம்.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives